இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற உலக ரோஜா தின கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்று புற்றுநோயால் பாதிக்கப்படட குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அந்த குழந்தைகளுக்கு ரோஜா பூ கொடுத்தார். நீங்கள் தான் உண்மையான லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் கலந்துரையாடினார்.
கடந்த வருடமே என்னை அழைத்திருந்தார்கள். அப்போது என்னால் வரமுடியவில்லை. எனவே இந்த வருடம் கண்டிப்பாக வரவேண்டும் என்று முடிவு செய்து வந்துள்ளேன். குழந்தைகள் என்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த ஒரு காரணத்திற்காக தான் வந்தேன். நம்மால் முடிந்த அளவு நேர்மறை எண்ணங்களை கொடுப்போம்" என்று தெரிவித்துள்ளார். சிம்புவின் இந்த செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.