ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது இவர் நடித்து வரும் வலிமை படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினிமாவில், 30 ஆண்டுகள் பயணித்திருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் மூலம் அறிக்கை ஒன்றை அஜித் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது : ‛ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து விருப்பு, வெறுப்பற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு, வாழ விடு. நிபந்தனையற்ற அன்பு எப்போதும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.