இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது இவர் நடித்து வரும் வலிமை படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சினிமாவில், 30 ஆண்டுகள் பயணித்திருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் மூலம் அறிக்கை ஒன்றை அஜித் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது : ‛ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து விருப்பு, வெறுப்பற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு, வாழ விடு. நிபந்தனையற்ற அன்பு எப்போதும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.