பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
சுதந்திர போராட்ட காலத்து கதையில் ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் என பலர் நடிக்கும் இப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியாமல் வெளியிடும் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் வசன காட்சிகளை படமாக்கி விட்ட ராஜமவுலி, இன்னும் மீதம் உள்ள இரண்டு பாடல் காட்சிகளை வருகிற ஜூலை 1-ந்தேதியில இருந்து படமாக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பாடல் காட்சியை படமாக்க 30 நாட்களை எடுத்துக் கொள்ளப் போகிறாராம். அந்த வகையில் பாகுபலி படத்தை விடவும் இந்த படத்தின் பாடல் காட்சிகளை மிக பிரமாண்டமாக படமாக்குகிறாராம் ராஜமவுலி.