வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் பற்றி நடிகை அனுஷ்கா சமூகவலைதளத்தில், ‛‛இது சோதனையான காலக்கட்டம். இதிலிருந்து மீண்டு வர ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், விதிமுறைகளை பின்பற்றுங்கள். சுய ஊரடங்கை கடைபிடியுங்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பகிருங்கள், எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்த ஒரு பிரார்த்தனையை கூட செய்யுங்கள். மனிதர்களின் வலிமையை ஒன்றிணைத்து இதிலிருந்து மீண்டு வருவோம். அனைவருக்கும் என் அன்பும், பிரார்த்தனைகளும்'' என பதிவிட்டுள்ளார்.




