பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் பற்றி நடிகை அனுஷ்கா சமூகவலைதளத்தில், ‛‛இது சோதனையான காலக்கட்டம். இதிலிருந்து மீண்டு வர ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், விதிமுறைகளை பின்பற்றுங்கள். சுய ஊரடங்கை கடைபிடியுங்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பகிருங்கள், எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்த ஒரு பிரார்த்தனையை கூட செய்யுங்கள். மனிதர்களின் வலிமையை ஒன்றிணைத்து இதிலிருந்து மீண்டு வருவோம். அனைவருக்கும் என் அன்பும், பிரார்த்தனைகளும்'' என பதிவிட்டுள்ளார்.