படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் பற்றி நடிகை அனுஷ்கா சமூகவலைதளத்தில், ‛‛இது சோதனையான காலக்கட்டம். இதிலிருந்து மீண்டு வர ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், விதிமுறைகளை பின்பற்றுங்கள். சுய ஊரடங்கை கடைபிடியுங்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பகிருங்கள், எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்த ஒரு பிரார்த்தனையை கூட செய்யுங்கள். மனிதர்களின் வலிமையை ஒன்றிணைத்து இதிலிருந்து மீண்டு வருவோம். அனைவருக்கும் என் அன்பும், பிரார்த்தனைகளும்'' என பதிவிட்டுள்ளார்.