அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரம் பற்றி நடிகை அனுஷ்கா சமூகவலைதளத்தில், ‛‛இது சோதனையான காலக்கட்டம். இதிலிருந்து மீண்டு வர ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்போம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், விதிமுறைகளை பின்பற்றுங்கள். சுய ஊரடங்கை கடைபிடியுங்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பகிருங்கள், எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்த ஒரு பிரார்த்தனையை கூட செய்யுங்கள். மனிதர்களின் வலிமையை ஒன்றிணைத்து இதிலிருந்து மீண்டு வருவோம். அனைவருக்கும் என் அன்பும், பிரார்த்தனைகளும்'' என பதிவிட்டுள்ளார்.