'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
நடிகை ராய் லட்சமி சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டார். இவர் அளித்த பேட்டி : கொரோனா நிறைய பாடம் கற்று தந்துள்ளது. மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவுவதும் அதிகமாகி உள்ளது. சினிமா மட்டுமல்லாது எல்லா துறையை சேர்ந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணர வைத்துள்ளது. நாம் எதையெல்லாம் மறந்தோமோ அதையெல்லாம் திருப்பி தந்துள்ளது. எல்லாவற்றையும் விட ஏதோ மறு ஜென்மம் எடுத்த உணர்வையும், உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என மகிழ்ச்சியடைய செய்யும்படி இந்த கொரோனா செய்திருக்கிறது என்றார்.