வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே கடும் போர் நிகழ்ந்து வருகிறது. ஈரான், துபாயில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும், விமான நிலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய் சிறிய நாடு என்பதால் எல்லாமே அருகருகே இருப்பதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியர்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர். இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை சோனல் சவுகான் தன்னை காப்பாற்றுமாறு பிரதமருக்கு மெயில் அனுப்பி உள்ளார்.
நடிகர் அஜித், கார் பந்தய முன் தயாரிப்பு, மற்றும் பயிற்சிக்காக தற்போது துபாயில் தங்கி உள்ளார். இதனால் அஜித்தின் பாதுகாப்பு குறித்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி கேட்டு வந்தனர். இதையடுத்து நேற்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். துபாயில் அஜித் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக அந்த விளக்கத்தில் அவர் கூறியுள்ளார்.




