எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

கன்னட சினிமாவில் அறிமுகமாகி இப்போது தென்னிந்தியாவில் மூன்று மொழிகளில் பரவலராக நடித்து வருபவர் ஆஷிகா ரங்கநாத். தமிழில் ‛பட்டத்து யானை, மிஸ் யூ' ஆகிய படங்களில் நடித்தார். இப்போது கார்த்தியின் ‛சர்தார் 2'வில் நடித்துள்ளார். இவர் கூறுகையில், ‛‛என் தாய்மொழி கன்னடம். தெலுங்கு படங்கள் பார்த்து தெலுங்கு கற்றேன். தமிழ் ஓரளவு புரியும், அதை கற்பது சிரமமாக இருந்தாலும் சீக்கிரம் கற்றுக் கொள்வேன். பல மொழிகளை கற்பது நடிகை என்பதை தாண்டி ஒரு நபராக எனக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இது இன்னும் என்னை வலிமையாகவும், அர்ப்பணிப்புடன் செயல்பட வைத்துள்ளது'' என்றார்.




