தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் ‛டிராகன்' படத்தில் நடித்தபின் கயாடு லோஹருக்கு தனி மவுசு ஏற்பட்டது. அவரை தங்கள் படங்களில் புக் பண்ண பலரும் துடித்தார்கள். ஆனால், சில பார்ட்டி சர்ச்சைகளில் அவர் சிக்கியதால், அவருக்கான மார்க்கெட் டல் ஆனது. இப்போது அவர் நடிப்பில் இதயம் முரளி மட்டுமே விரைவில் வர இருக்கிறது. அடுத்து நடிக்கும் சில படங்கள் தள்ளிப்போகிறது. இதனால், கவர்ச்சிக்கு மாறி, பட வாய்ப்புகளை கவர்ந்து இழுப்பது என அவர் முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.
முதற்கட்டமாக கவர்ச்சியாக ஒரு போட்டோசெஷன், வீடியோ ஷூட் எடுத்து ரிலீஸ் செய்யப் போகிறாராம். இப்போதைக்கு ஜி.வி.பிரகாஷ், விஷால், சிம்புவுடன் அடுத்த படங்களில் நடிக்க அவர் கமிட்டாகி இருக்கிறாராம். மலையாளம், தெலுங்கில் சில படங்களில் நடித்தாலும், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து டூயட் ஆட வேண்டும். கோடிகளில் சம்பளத்தை வாங்கி குவிக்க வேண்டும் என்பது கயாடு லோஹரின் எதிர்கால பிளானாம்.