தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு காலகட்டத்தில் அதிகளவில் படங்களில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக பெரிதளவில் படங்களில் நடிப்பது இல்லை.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சலி கூறியதாவது, "கேம் சேஞ்ஜர் படத்தில் பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் அம்மாவின் பெயரும் பார்வதி தான். ஷங்கர் என்னிடம் கதை சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னதும் என் அம்மாவை நினைவுப்படுத்தியது. கேம் சேஞ்ஜர் என் சினிமா வாழ்க்கையில் பெரிய படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.