Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலகத்திற்கே ஆன்மிகம் தேவை : இமயமலை கிளம்பிய ரஜினி பேட்டி

29 மே, 2024 - 01:36 IST
எழுத்தின் அளவு:
The-world-needs-spirituality-says-Rajini

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் முடிந்த சில நாட்களிலேயே அபுதாபி சென்றார். அங்கு ஐயக்கிய அமீரக அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. தொடர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்த சுவாமி நாராயண் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இரண்டு வார ஓய்விற்குப் பிறகு நேற்று சென்னை திரும்பினார்.

அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ளது. அதற்குள் இமயமலை சென்று திரும்ப எண்ணிய ரஜினி இன்று(மே 29) இமயமலை புறப்பட்டுச் சென்றார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛இந்தியா மட்டுமல்ல, உகத்திற்கே ஆன்மிகம் தேவை. ஆன்மிகம் என்றால் சாந்தியும் சமாதானமும்'' என்றார். தொடர்ந்து அவரிடம் ‛இசையா, கவிதையா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‛நோ கமென்ட்ஸ்' என்றார். மேலும் அவரிடத்தில் ‛பிரதமர் மோடி மீண்டும் வெல்வாரா' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, ‛‛மன்னிக்கவும், அரசியல் பற்றி எதுவும் கேட்காதீங்க'' என தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கோட் பட சண்டை காட்சி படப்பிடிப்பால் புதுச்சேரியில் ஏற்பட்ட பரபரப்புகோட் பட சண்டை காட்சி படப்பிடிப்பால் ... பிளாஷ்பேக்: ஆயிரத்தில் ஒருத்தியாக இருந்து தனியொருத்தியாக வளர்ந்த டி.பி.முத்துலட்சுமி பிளாஷ்பேக்: ஆயிரத்தில் ஒருத்தியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

30 மே, 2024 - 12:05 Report Abuse
A.Tamilselvan கட்சி தொடங்கிட்டு மீடியாவை சந்திக்க பயந்துட்டு வீட்டுக்குள்ள ஒளிச்சு இருக்கும் விஜயிடம் எப்போது இப்படி கேள்வி எழுப்பும் தமிழக மீடியாக்கள்??
Rate this:
30 மே, 2024 - 09:05 Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி சம்மர் வொகேஷன் போறதுக்கு என்னனா பேரு வைக்கிறாங்க. இப்போதெல்லாம் எல்லாரும் இமயமலை போறாங்க ரஜினி. அதனால இத போய் பெருசா சொல்ல தேவையில்லை
Rate this:
nizamudin - trichy,இந்தியா
30 மே, 2024 - 07:05 Report Abuse
nizamudin சரியாக சொன்னார் ரஜினி. சாந்தியும் சமாதானம் அவசியம் தேவை
Rate this:
shyamnats - tirunelveli,இந்தியா
29 மே, 2024 - 03:05 Report Abuse
shyamnats புது படங்கள் வெளியிடப்படும் போது ஆரவாரமாக செய்திகளில் வருவார், பின்னர் சைலன்ட் மோடு தான், மக்களும் அவர் பின்னர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in