நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து கடந்து பல மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படம் சிம்புவின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதனால் இந்த படத்திற்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்து பாரத்து படக்குழு செய்து வருகின்றனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சத்யன் சூரியன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை பிரமாண்ட அரங்கினுள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




