ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! | தனுசை ஆச்சரியப்பட வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜா! | 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் |

சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தை விஷாலை வைத்து அயோக்யா என்கிற படத்தை இயக்கிய வெங்கட் மோகன் என்பவர் தான் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் சில மிருகங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறுவதால் இதன் பெரும்பாலான படப்பிடிப்பை தாய்லாந்து வனப்பகுதியில் நடத்த உள்ளனர். 2025ம் ஆண்டு சம்மருக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.




