போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தாண்டு நடைபெறும் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம் லைட் என்கிற பிரிவில் இப்படத்தை திரையிட தேர்வு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இப்பட விழாவில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது. வரும் ஜன., 25 முதல் பிப்., 4 வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது.