ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

நடிகர் நானி கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட சில தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே இவர் டான் பட இயக்குனரிடம் கதை கேட்டிருந்தார் ஆனால், அதன் பட்ஜெட் ரூ. 100 கோடியை கடந்ததால் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் சமீபத்தில் நானி கதை கேட்டுள்ளார். இந்த கதை அவருக்கு பிடித்து போனதால் இப்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறுகின்றனர். விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.