நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
நடிகர் நானி கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட சில தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே இவர் டான் பட இயக்குனரிடம் கதை கேட்டிருந்தார் ஆனால், அதன் பட்ஜெட் ரூ. 100 கோடியை கடந்ததால் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் சமீபத்தில் நானி கதை கேட்டுள்ளார். இந்த கதை அவருக்கு பிடித்து போனதால் இப்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறுகின்றனர். விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.