வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
நடிகர் நானி கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட சில தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே இவர் டான் பட இயக்குனரிடம் கதை கேட்டிருந்தார் ஆனால், அதன் பட்ஜெட் ரூ. 100 கோடியை கடந்ததால் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் சமீபத்தில் நானி கதை கேட்டுள்ளார். இந்த கதை அவருக்கு பிடித்து போனதால் இப்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறுகின்றனர். விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.