பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
சென்னை:ஜிகர்தண்டா -2, ஜப்பான் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட் டுஉள்ளது.
இது குறித்து அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: நவ.,10 ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் ஜிகர்தண்டா -2 , மற்றும் ஜப்பான் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30மணிக்குள் காட்சிகளை முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.