அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
சென்னை:ஜிகர்தண்டா -2, ஜப்பான் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட் டுஉள்ளது.
இது குறித்து அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: நவ.,10 ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் ஜிகர்தண்டா -2 , மற்றும் ஜப்பான் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30மணிக்குள் காட்சிகளை முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.