Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொறுக்கிங்க.... ரத்தத்தில் ஊறிப் போனது : சின்மயி ஆத்திரம்

22 அக், 2022 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-strong-reply-who-trolled-her

கடந்த ஜூன் மாதம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக பாடகி சின்மயி அறிவித்தார். அப்போது முதலே வாடகைத்தாய் மூலம் அவர் குழந்தை பெற்றதாக பலரும் விமர்சித்தனர். சமீபத்தில் நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையான நிலையில் தான் கர்ப்பமாக இருந்த சமயம் எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை சில தினங்களுக்கு முன் பகிர்ந்து அதுபற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சின்மயி.

அதோடு இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் போட்டோவையும் பகிர்ந்தார். அவர் வெளியிட்ட இந்த போட்டோவிற்கு ஒருவர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டார். இந்த கமெண்ட்டை பார்த்து செம கடுப்பாகி விட்டார் சின்மயி.

அந்த நபரின் சமூகவலைதள கணக்கை பகிர்ந்து, ‛‛ஏற்கனவே எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் எனது கர்ப்பக்கால போட்டோவை நான் வெளியிடவில்லை. அது தான் உண்மையான காரணம். என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்கதான். பொறுக்கித்தனம் அவர்களது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. அவர்களது வளர்ப்பு அப்படி'' என கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் மீண்டும் மோதல்ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் மீண்டும் ... இரண்டாவது திருமணமா : நடிகர் பப்லு கொடுத்த விளக்கம் இரண்டாவது திருமணமா : நடிகர் பப்லு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
15 ஆக, 2023 - 18:04 Report Abuse
Vijay D Ratnam விடுங்க சின்மயி, இவனுங்க மாதிரி பொறுக்கிப்பயலுவோ கிறுக்கல்களுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. குழந்தைகள் சூப்பராக இருக்கிறது, சந்தோஷமாக இருங்கள். வாழ்த்துக்கள். ஒரு பெண் தைரியமாக வந்து தன் கருத்தை பொதுவெளியில் பதிவிடுகிறாள் என்றால் அவளை கேவலப்படுத்தி பார்ப்பதில் ஒரு அற்ப சந்தோசம், இவனுங்கலாம் நேராக வந்து நிற்க திராணி இல்லாத தெருநாய்ங்க. பஸ்ஸ்டான்ட் காக்கூஸ் சுவரில் கிறுக்கும் அளவுக்குத்தான் இவனுங்க தைரியம்.
Rate this:
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
26 அக், 2022 - 10:30 Report Abuse
பெரிய ராசு காசுக்காக எதையும் செய்யும் காட்டேரி கூட்டம்.
Rate this:
karthikeyan - male city,மாலத்தீவு
26 அக், 2022 - 00:39 Report Abuse
karthikeyan பாவம் சின்மயி இடையில் கருத்துக்களை பதிவிட்டு மாட்டிக்கொள்கிறார்.
Rate this:
katharika viyabari - coimbatore,இந்தியா
23 அக், 2022 - 16:51 Report Abuse
katharika viyabari வைரமுத்து மீது இருந்த மரியாதை எப்போதோ வீதிக்கு வந்துவிட்டது.
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
23 அக், 2022 - 11:59 Report Abuse
Kalaiselvan Periasamy வைரமுத்து போன்ற புதர்களை தூக்கி கொண்டாடும் தமிழர்களை களையெடுக்க வேண்டும்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in