ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமூகவலைதளங்களில் மிக தீவிரமாக இயங்கக் கூடியவர் நடிகை சமந்தா. இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், சமூகவலைதளங்களில் டிரால் செய்யப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சமந்தா, “ஒரு காலத்தில் டிரால் செய்யப்படும் போது அதை நினைத்தே தூக்கத்தை தொலைத்தேன். இதனால் பல இரவுகள் தூக்கம் இல்லாமல் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் டிராலர்களை நினைத்தாலே சிரிப்பு வந்துவிடுகிறது”, என குறிப்பிட்டார்.