'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா | ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி சந்திப்பு ஏன்? | கூடுதலாக ஒரு காட்சி: அரசு உத்தரவால் சினிமாவுக்கு லாபமா? |

'பொன் மாணிக்கவேல், ஊமை விழிகள், பகீரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, அடுத்து மஞ்சப்பை, காடன் படங்களை இயக்கிய ராகவன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இமான் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜன., 27) பூஜையுடன் துவங்கியது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் அபிஷேக் தயாரிக்கிறார். படத்திற்கு பெயர் இன்னும் முடிவாகவில்லை.




