‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தொடர்ந்து நகைச்சுவை பாணியிலான படங்களை மட்டுமே இயக்கி வந்த எழில், தற்போது த்ரில்லர் கதை ஒன்றை இயக்குகிறார். நடிகர்கள் பார்த்திபன், கவுதம் கார்த்திக் ஆகியோரை வைத்து ‛யுத்த சத்தம்' என்னும் படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய 'யுத்தசத்தம்' க்ரைம் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் சூழலில், வரும் ஜனவரி 26ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




