மகனை பெற்றெடுத்த ஸ்ரீவித்யா நஞ்சன் | கார்த்திக் ராஜ் தவறனாவரா? - மீரா கிருஷ்ணன் சொன்னது என்ன? | கோமல் சர்மாவுக்கு கிடைத்த கோல்டன் விசா | கேன்ஸ் திரைப்பட விழாவை கலக்கிய இந்திய பெண்கள் | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை பாசத்தின் அடையாளம் 'பாசமலர்' | 'கேம் சேஞ்சர்' பற்றி நிறைய பேச ஆசை, ஆனால் முடியாது - அஞ்சலி | சென்னையில் மற்றுமொரு 'பிரம்மாண்டத் திரை' | இயக்குனர் சூர்யபிரகாஷ் காலமானார் | 'இந்தியன்' ஜுன் 7ம் தேதி ரீ-ரிலீஸ் : இன்று புதிய டிரைலர் வெளியீடு | அனைத்தும் முடிந்தது… : மீண்டு வருமா தமிழ் சினிமா? |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் லெட்சுமி பிரியா. முன்னதாக திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடித்தார். அவ்வாறாக தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் சந்திரகாந்தம் என்கிற தொடரிலும் லீட் ரோலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் அவர் மகாநதி தொடரிலிருந்தும் விலகிவிடுவாரா? என தமிழ் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். எனினும் மகாநாதி சீரியலிலிருந்து லெட்சுமி பிரியா விலகுவதாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.