பிரபாஸின் புஜ்ஜியை வடிவமைத்ததில் ஆனந்த் மஹிந்த்ரா பெருமிதம் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் ராம் ரிலீஸ் ; தயாரிப்பாளர் உறுதி | படப்பிடிப்பில் பிரித்விராஜிடம் இருமுகம் காட்டும் மோகன்லால் | விவாகரத்து செய்தி - நமீதா கொடுத்த விளக்கம்! | ஓடிடியால் தியேட்டருக்கு செல்லும் மனநிலை குறைந்து வருகிறது! -ஹிப் ஹாப் ஆதி பேச்சு | மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை | 3வது திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா வாசுதேவன்! | மோகனின் ஹரா படத்தின் டிரைலர் வெளியானது! | 2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4' | தமிழில் பிஸியாக இருக்கும் கிரித்தி ஷெட்டி |
சோஷியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் வீஜே பார்வதி அவ்வப்போது வீடியோ-லாக்கில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்து புதுப்புது விசயங்களை தனது நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். தைரியமான பெண்ணான பார்வதி முன்னாக ஆபத்தான விலங்குகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் ஒரு பெட் ஷாப்புக்கு சென்று வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போதும் அதே போல் மதுரையில் மலைபாம்பு வகைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் இடத்துக்கு சென்று அங்கே இருக்கும் பல விதமான பாம்புகளை கையில் பிடித்து கொஞ்சி விளையாடி வீடியோ போட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோவில் பார்வதியின் தைரியத்தை பார்த்து ரசிகர்கள் அவரை 'சிங்கப்பெண்ணே' ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.