படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவரும் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து 2006ல் யாத்ரா, 2010ல் லிங்கா என்ற மகன்கள் பிறந்தனர். இந்த நிலையில் நேற்று தங்களது மூத்த மகனான யாத்ராவின் 15ஆவது பிறந்த நாளை தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினர் கொண்டாடியுள்ளனர்.
அதையடுத்து ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், என் முதல் குழந்தை, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். கடவுள் உன்னை நேசிப்பார். கடவுள் உன் வாழ்க்கையில் அனைத்தையும் வழங்குவார் என்று பதிவிட்டுள்ளார்.