‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் திரிஷா, அடிக்கடி திருமணம் குறித்த வதந்திகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இருப்பினும் அவர் அதுபோன்ற விசயங்களுக்கு பதிலளிக்காமல் தற்போது பாசிட்டீவான செய்திகள் மற்றும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தற்போது நாடு கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா தடுமாறிக் கொண்டு வருவதால் நிலைமை சீராகும் வரை எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.