சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
வாலி, குஷி என்று வேகமாக முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் பின்னர் அவருக்கும் ஹீரோ வேசம் போடும் ஆசை ஏற்பட்டதால், சில படங்களில் நடித்தவர், சில காலத்தில் காணாமல் போனார். இருப்பினும் தற்போது இசை என்ற படத்தின் மூலம் மீண்டும் மீண்டு வந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஆனால் இந்த ரவுண்டில் கண்டிப்பாக ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே களத்தில் இறங்கியுள்ளார். அதன்காரணமாக, இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையே வெடிக்கும் ஈகோ பிரச்னையை மையப்படுத்தி கதை பண்ணியிருக்கிறார். இதில் இளையராஜாவாக பிரகாஷ்ராஜூம், ஏ.ஆர்.ரகுமானாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்களாம். அவர்களுக்கிடையே நடக்கும் தொழில் போட்டியும் இதில் இடம்பெற்றுள்ளதாம். அதனால் இந்த படம் திரைக்கு வரும் நேரத்தில் மேற்படி இசையமைப்பாளர்களின் எதிர்ப்பும், சர்ச்சையும் உருவாகும் என்று தெரிகிறது.