பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடித்து, 2015ல் வெளியாகி, வெற்றி பெற்ற படம் 'இன்று நேற்று நாளை'. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்த தயாரிப்பாளர் சிவி.குமார், நேற்று படத்தை துவக்கினார். ஏற்கனவே நடித்த நடிகர்களுடன், இன்னும் புதியவர்கள் சிலர் இரண்டாம் பாகத்தில் இணைகின்றனர். ரவிக்குமாரின், கதை, திரைக்கதையை வைத்து அவரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் பொன்ராஜ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசை. இது சிவி.குமாரின் 25வது படமாகும்.