‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தேவி-2, எங் மங் சங், சார்லி சாப்ளின்-2, பொன் மாணிக்கவேல், தேள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இந்த படங்களை அடுத்து மெர்குரி படத்தைப்போன்று மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் காதலைத் தேடி நித்யா நந்தா என்ற படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே தற்போது பிரபுதேவா படத்தை தொடங்கியிருக்கிறார்.