மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கேரளாவில் கொட்டிதீர்த்து வரும் கனமழையால் 300 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் சிக்கி உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அங்கு விரைந்துள்ள சமூக ஆர்வலர்கள் அங்குள்ள மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து வருகிறார்கள்.
அதோடு, ஏராளமானோர் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், கேரளாவைசேர்ந்தவரான நடிகை அமலாபாலும் களமிறங்கி நிவாரண உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பின்போது அவரது கையில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனபோதும் அதை பொருட்படுத்தாமல் அவர் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.