பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
மகாநதி படத்திற்கு பிறகு வழக்கமான கதாநாயகி வேடங்களில் நடிப்பதில் ஆர்வத்தை குறைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் கைவசம் சண்டக்கோழி-2, சாமி-2, விஜய்-62 ஆகிய படங்கள் உள்ளன. இதையடுத்து இன்னும் அவர் புதிய படங்களில் கமிட்டாகவில்லை.
முக்கியமாக, தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்தபோதும், தெலுங்கில் அந்த மாதிரி படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி வருகிறார் கீர்த்தி சுரேஷ். காரணம் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகிகளை பாடல் காட்சிகளில் கிளாமராக நடனமாட மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனால்தான், மகாநதிக்குப்பிறகு முன்னணி தெலுங்கு நடிகர்களின் படவாய்ப்புகள் தேடிவந்த போதும் அந்த படங்களை நாசுக்காக தவிர்த்து விட்ட கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேடி வருகிறார்.