ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து தற்போது 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் நடிகை கீது மோகன்தாஸ். சிறுவயதிலேயே காணாமல் போன தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதை தான் மொத்தப்படமும்.. படம் முழுவதும் கிட்டத்தட்ட பயணத்திலும் தேடலிலுமே இருக்குமாம்.
சமீபநாட்களாக லட்சத்தீவில் நடந்து வந்த இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப்படத்தில் சோபியா துலிபியா என்கிற வட இந்திய நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார். 'மூத்தோன்' படத்திற்கு மும்பையில் நடக்கும் காட்சிகளுக்கு இந்தியில் வசனம் எழுதியுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.