மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரேமம் படத்தில், மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கும், இறுதிச் சுற்று படத்தில், மதியாக நடித்த ரித்திகா சிங்கிற்கும் எவ்வளவு வரவேற்பு கிடைத்து உள்ளதோ, அதேபோன்ற வரவேற்பு, அருவி படத்தில் நடித்த, அதிதி பாலனுக்கும் கிடைத்துள்ளது. இதில், அவரது நடிப்பை பார்த்து, ஒட்டுமொத்த கோலிவுட்டும், 'வாடி ராசாத்தி' என, சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. இந்த படத்தில், அதிதி பாலனை ஒப்பந்தம் செய்வதற்கு முன், இரண்டு முன்னணி ஹீரோயின்களுக்கு, கதை சொன்னாராம் இயக்குனர். ஆனால், அவர்கள், 'இதெல்லாம் ஒரு கதையா' என்ற ரீதியில் பேச, அதிதிக்கு அடித்தது அதிர்ஷ்டம். இப்போது, கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பலர், 'கால்ஷீட்' கேட்டு, அதிதியை முற்றுகையிட்டு வருகின்றனர். 'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என, சும்மாவா சொன்னார்கள்.