‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெரப் இணைந்து நடிக்கிறார்கள். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கும் படம் இது. படத்தில் ஹீரோயினாக நடிகை வாணி கபூர் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த பெபிகர் படத்தில் நடித்தவர்.
இதுகுறித்து இயக்குநர் சித்தார்த் கூறுகையில், படத்தில் இரண்டு ஹரோக்கள் இருந்த போதும் ஒரே ஒரு ஹீரோயின் தான். அதுவும் ஹிருத்திக் ரோஷனுக்கு அந்த ஹீரோயின் ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இளமையான ஒரு நடிகையை தேடிய போது வாணி கபூர் அதற்கு பொருத்தமான ஹீரோயினாக அமைந்தார், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்றார்.