சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சோனம் கபூர், அடுத்தப்படியாக அபிஷேக் சர்மா இயக்கத்தில் உருவாகும் ஜோயா பேக்டர் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படம் பிரபல எழுத்தாளர் அனுஜா சவுகான் எழுதிய நாவலை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இதுகுறித்து சோனம் கபூர் கூறியிருப்பதாவது...
ஜோயா பேக்டர் படம், ஜோயா சிங் சோலாங்கி என்ற ராஜ்புட் பெண்ணின் வாழ்க்கையை சம்பந்தப்பட்டது. ஜோயா சிங், விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலை பார்ப்பவர். அபிஷேக் சர்மா இயக்கம் மற்றும் அற்புதமான தயாரிப்பாளர்களான ஆரி ஷெட்டி - பூஜா ஷெட்டி சகோதரிகளின் தயாரிப்பில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.
இவ்வாறு சோனம் கபூர் கூறியிருக்கிறார்.