மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிறை வாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், அடுத்தப்படியாக இந்தியா - போலாந்து கூட்டு தயாரிப்பில் உருவாகும் நய் மீன்ஸ் நய் என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் சஞ்சய் உடன் குல்சன் குரோவர், அர்மான் கோலி ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விகாஷ் வர்மா, போலாந்து தயாரிப்பாளர் ஒருவருடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது... "நய் மீன்ஸ் நய் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது, என் மனதையும் தொட்டது, அதனால் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொன்னே். நவம்பர் மாதம் போலாந்து சென்று படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்". என்கிறார்.