‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தி திரையுலகில் இளம் நடிகர்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். சில தினங்களாக ஏதோ குழப்பத்திலேயே இருக்கிறாராம். ரன்பீர் குழப்பத்திற்கு அவர் கைவசம் இருக்கும் இரண்டு படங்கள் தான் காரணம். முதல் படம் சஞ்சய் தத்தின் சுயசரிதை, மற்றொன்று இயக்குநர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவாக இருக்கும் " டிராகன் ".இருப்படங்களும் ஒரே நேரத்தில் துவங்கும் என்று படக்குவினர் கூறியுள்ளனர் . சஞ்சய் தத்தின் சுயசரிதையில் நடிப்பதை பற்றி ரன்பீரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது.
பதில் அளித்த ரன்பீர் ...." எது எனக்கு இடஞ்சலாக இருக்கிறது, நான் இரண்டு படத்திலும் நடிக்க இருக்கிறேன். தற்போது இரண்டு படத்தையும் தக்கவைக்க பார்க்கிறேன் " என்று கூறியுள்ளார்.