நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை, அதிலும் மனதை பிழியும் ஏராளமான பாடல்களை கொடுத்தவர் நா.முத்துக்குமார். குறுகிய வயதில் இந்த மண்ணுலகை விட்டு அவர் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் கொடுத்த பாடல்கள் என்றும் அழியாதவை என்பது மட்டும் திண்ணம். நா.முத்துக்குமார் எழுதிய பிரபல பாடல்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்...
முத்து முத்தாக.... (வீரநடை - முதல்படம்)
நினைத்து நினைத்து... (7ஜி ரெயின்போ காலினி)
போகாதே போகாதே.... (தீபாவளி)
பார்க்காத என்னை பார்க்காத... ஆறு
நெஞ்சம் எனும் ஊரினிலே... (ஆறு)
முதல் மழை என்னை நனைத்ததே.... (பீமா)
எனக்கு பிடித்த பாடல்.... (ஜூலி கணபதி)
காதல் யானை வருகிறது... (அந்நியன்)
கனவுகள் பூக்கும்.... (ஏப்ரல் மாதத்தில்)
சுட்டும் விழி சுடரே... (கஜினி)
அருவா மீசை கொடுவா பார்வை... (தூள்)
வண்டி வண்டி ரயில் வேண்டி.... (ஜெயம்)
எங்கள் வீட்டில் எல்லா நாளும்.... (வானத்தை போல)
ஒரு தடவை சொல்வாயா... (வசீகரா)
அன்பே அன்பே.... (ஜூன் R)
தேவதையை கண்டேன்... (காதல் கொண்டேன்)
தொட்டு தொட்டு போகும்... (காதல் கொண்டேன்)
உனக்கென இருப்பேன்... (காதல்)
வெயிலோடு விளையாடி.... (வெயில்)
உருகுதே மறுகுதே... (வெயில்)
விழிமூடி யோசித்தால்.... (அயன்)
பலேலக்கா பலேலக்கா.... (சிவாஜி)
உயிரில் ஏதோ.... (வெண்ணிலா கபடிக்குழு)
உன்னால தூக்கம் கெட்டு போச்சு... (அது ஒரு கனாக்காலம்)
புல் பேசும் பூ பேசும்.... (புதுப்பேட்டை)
நெருப்பு வாயினில்.... (புதுப்பேட்டை)
சென்னை செந்தமிழ்... (எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி)
விளாமலே இருக்க முடியுமா... (ஸ்டுடண்ட் நம்பர் 1)
முதல் மழையே .... (மாயாண்டி குடும்பத்தார்)
வசந்த முல்லை... (போக்கிரி)
தேரடி வீதியில் தேவத வந்தா... (ரன்)
பார்த்தாலே பரவசம்.... (பார்த்தாலே பரவசம்)
லட்சாவதியே என்ன அசத்துர.... (4 ஸ்டூடண்ட்ஸ்)
அய்யயோ அய்யயோ பிடிச்சிருக்கு.... (சாமி)
கருப்பான கையால என்ன பிடிச்சான்.... (தாமிரபரணி)
உன்னருகில் வருகையில்.... (கல்லூரி)
காதல் என்பது..... (ஒரு கல்லூரியின் கதை)
கண்ணீர் துளியே.... (கிரீடம்)
தானனே தன்னானனே... (குருவி)
டாக்ஸி டாக்ஸி... (சக்கரக்கட்டி)
வெண்மேகம் பெண்ணாக.... (யாரடி நீ மோகினி)
தாம் தக்க தைய தக்க... (திருமலை)
ஆனந்த யாழை.... (தங்கமீன்கள்)
அழகே அழகே... (சைவம்)
தெய்வங்கள் எல்லாம்... (கேடி பில்லா கில்லாடி ரங்கா)