அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
விறுவிறுப்பான ஆக்சன், மீடியமான ரொமான்ஸ், கொஞ்சம் காமெடி, என கலந்துகட்டி படங்களை தந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்யும் சல்மான்கான் சமீபத்தில் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, ஏதேச்சையாக தனது படங்களை டிவியில் பார்த்தால், பார்த்தபடியே கொஞ்ச நேரத்த்தில் அப்படியே உறங்கிவிடுவாராம். ஆனால் மற்ற நடிகர்களின் படம் என்றால் கொஞ்ச நேரம் கூட அசராமல் பார்த்துக்கொண்டு இருப்பாராம். இதை சொன்னதற்காக தன்னை யாராவது அடிக்க வந்தாலும் வரலாம் என அவரே முன்னெச்சரிகையாக ஒரு விளக்கத்தையும் சொல்லிவிட்டார்.