டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த மாதம் பெய்த பேய் மழை பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட திரைப்பட நடன கலைஞர்கள் தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என்று சங்கத்தில் முறையிட்டு வந்தனர். நடன கலைஞர்களில் பெரும்பாலானோர் வளசரவாக்கம் பகுதியில் தான் குடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது கோரிக்கையை ஏற்று பிரபுதேவா குடும்பத்தின் சார்பிலும், சங்கத் தலைர் ஷோபியின் குடும்பத்தின் சார்பிலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க அலுவலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தலைவர் ஷோபி மற்றும் நடன இயக்குனர் கலா ஆகியோர். இதனை வழங்கினர் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பெற்றுக் கொண்டார்கள்.