இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குழந்தை பிறப்பால் சினிமாவிற்கு சில காலம் முழுக்க போட்ட ஐஸ்வர்யா ராய், கடந்தாண்டு வெளியான ஜாஸ்பா படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தற்போது சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜாஸ்பா படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக விருது வழங்கப்பட்டது. இதை பிரபல நடிகை ரேகா, ஐஸ்வர்யா ராய்க்கு வழங்கினார். அப்போது விருது வழங்கியபோது, ரேகாவை அம்மா என்றே அழைத்தார் ஐஸ்வர்யா.
இதுப்பற்றி ஐஸ்வர்யா கூறும்போது... அம்மாவிடமிருந்து(ரேகா) இந்த விருதை பெறுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரேகா... இதைப்போன்று இன்னும் பல விருதுகளை ஐஸ்வர்யாவுக்கு நான் கொடுக்க நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.