அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கோடம்பாக்கம் இயக்குனர்களில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேச கூடிய இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் பல நடிகர் நடிகைகளை உருவாக்கியிருந்தாலும் எந்த நடிகையையும் தனக்கு பிடித்த நடிகை என்று சொல்லமாட்டார். இப்போது பாலாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சூர்யாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் பிரச்னைகள் பற்றி கவலைப்படாமல், இல்லாத ஒன்றை ஊதி பெரிதாக்கும் நம் இண்டஸ்ரியில் ஒப்பனாக ஒரு விஷயத்தை மேடையில் வெளிப்படுத்தினார். அதாவது சூர்யாவுக்கு திருமணம் ஆகும் முன்பே மாயாவி என்ற படத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்த முக்கிய காரணமே. பாலாவுக்கு ஜோதிகாவை பிடித்திருந்தது தான். பிறகு அந்த விஷயத்தை பல ஆண்டுகள் மூடி மறைத்தவர். 36 வயதினிலே பட விழாவில் சூர்யா முன்பே ஒப்பனாக வெளிப்படுத்திருக்கிறார் பாலா.