Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி மரணம்

23 ஆக, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி (84) சென்னையில் நேற்று (22ம்தேதி) காலமானார். பணம் படைத்தவன், திருமலை தென்குமரி, முதல் மரியாதை, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உள்பட 500க்கும் அதிகமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ஏ.கே.வீராசாமி. இவர் இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய மூளையில் ரத்தம் உறைந்து போனதால் கடந்த சில மாதங்களாக கை- கால்கள் செயல்படாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வீராசாமி மரணமடைந்தார். வீராசாமியின் மனைவி ராஜலட்சுமி கடந்த ஓராண்டுக்கு முன்பு காலமானார். வீராசாமிக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

பாலா ஸ்ரீனிவாசன் - singapore,இந்தியா
01 அக், 2010 - 20:57 Report Abuse
 பாலா ஸ்ரீனிவாசன் இந்த பட உலகம் படா உலகம்..திறமை மட்டும் வெற்றியை தந்து விடாது என்பதற்கு இவர் போல பலரை சொல்லலாம். நடிப்பு ஒன்றை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்க்கை நடத்துவது எளிதல்ல; தண்ணீர் தண்ணீர், முதல் மரியாதை இந்த படங்களில் எல்லாம் கலக்கி இருப்பார் மனிதர். கடைசியாக மடராசப்பட்டினத்தில் பார்த்ததாக நினைவு ... அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
Rate this:
sraja - chennai-ambattur,இந்தியா
13 செப், 2010 - 22:08 Report Abuse
 sraja “ கடைசி வரைக்கும் பணம் சம்பாதிக்காமல் ஏழையாக இருந்து மறைந்த அவர் குடும்பத்திற்கு நடிகர் சங்கம் உதவி செய்ய வேண்டும். அன்னாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி . ”
Rate this:
சுரேஷ்.P - Das island,ஐக்கிய அரபு நாடுகள்
12 செப், 2010 - 20:23 Report Abuse
 சுரேஷ்.P அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
சத்யன் - tambaram,இந்தியா
02 செப், 2010 - 11:22 Report Abuse
 சத்யன் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Rate this:
ammiya - DenHelder,நெதர்லாந்து
26 ஆக, 2010 - 02:23 Report Abuse
 ammiya அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.அவரின் நடிப்பில் மக்கள் மனதைத் தொட்ட வசனம் "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் "என்பதே.யாராலும் மறக்க இயலாது.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in