விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஒளிப்பதிவாளராக இருந்த ரவி.கே.சந்திரன், இயக்குநராக களமிறங்கியுள்ள படம் ''யான்''. ஜீவா ஹீரோவாகவும், 'கடல்' துளசி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(செப்., 29ம் தேதி) நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, ஜான் படம் எனக்கு முக்கியமான படம். இந்தாண்டு எனக்கு தீபாவளி, யான் தீபாவளி என்றே சொல்லலாம். யான் படத்தில் எல்லா காட்சிகளும் சவாலாக இருந்தது. குறிப்பாக டான்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள் பெரும் சாவலாக இருந்தது. மொராக்கோ நாட்டில், பாலைவனம் மற்றும் விமானத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்படும் என்கிறார் ஜீவா.