நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படத்தில் கதையே கிடையாதாம் வெறும் திரைக்கதையும், காட்சிகளும்தானாம். கதை இல்லாமலும் படம் எடுக்க முடியும் என்பதை காட்டத்தான் இந்த புதுமையான படத்தை டைரக்ட் செய்து வருகிறாராம்.
சினிமா சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் அனைவரையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து அதிக ஹீரோக்கள் நடித்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்த இருக்கிறாராம். இதற்காக அனைத்து ஹீரோக்களையும் அப்ரோச் பண்ணிக்கொண்டிருக்கிறார். இதுவரை சூர்யா, ஆர்யா, விஜய்சேதுபதி, சேரன், காஜல் அகர்வால் ஆகியோர் ஓகே சொல்லி இருக்கிறார்கள். பிரபு தேவா ஒரு பாடலுக்கு ஆடிக்கொடுக்க சம்மதித்திருக்கிறார். ரஜினி, கமல் வரைக்கும் வலைவீசிக் கொண்டிருக்கிறார் பார்த்திபன்.