‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆரம்பகாலத்தில் தொடர்ந்து இணைந்து பணியாற்றிய சசிகுமாரும், சமுத்திரகனியும் இப்போது தனிதனி டிராக்கில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரிந்தது ஏன் என்பதற்கு சசிகுமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நாடோடிகள், போராளி, ஈசன் என்று நாங்கள் இரண்டு பேரும் தொடர்ந்து சேர்ந்து வேலை செய்தோம். நீங்களே மாறி மாறி டைரக்ட் பண்ணிக்றீங்க, நடிச்சுக்குறீங்க வெளி படங்கள்ல நடிக்க மாட்டீங்களான்னு கேட்டாங்க. அதுவும் நியாந்தான்னு அப்புறம் கொஞ்சநாளைக்கு பிரிந்திருக்கலாம் என்று பிரிந்தோம். நான் சுந்தரபாண்டியன், குட்டிப்புலின்னு தனியா போனேன். கனி சாட்டை, நிமிர்ந்த நில்னு தனியாக போறான். இப்போ கனிக்கும் சசிக்கும் சண்டைன்னு சொல்றாங்க.
கனி எப்போ நடிக்க கூப்பிடடாலும் நடிக்க தயரா இருக்கேன். நான் எப்ப கூப்பிட்டாலும் அவரும் நடிக்க ரெடியா இருக்காரு. கனி கிணத்துல விழச் சொன்னாகூட விழுந்துடுவேன். அவ்வளவு நட்பு எங்களுக்குள் இருக்கிறது என்றார் சசிகுமார்.