என் விருதுகள் சில என்னிடம் வரவேயில்லை : ஏஆர் ரஹ்மான் அதிர்ச்சித் தகவல் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த குருவாயூர் அம்பலநடையில் | பெண் குழந்தைக்கு தாயான யாமி கவுதம் : குழந்தையின் பெயரையும் வெளியிட்டார் | நான்கே மாதத்தில் 1000 கோடி வசூல் : மலைக்க வைக்கும் மல்லுவுட் | பிரேம் நசீர் சாதனையை முறியடிங்கள் : மோகன்லாலுக்கு கமல் வாழ்த்து | சீரியலை விட்டு விலகிய வீஜே விஷால் - காரணம் இதுதானா? | ஜெய் ஆகாஷ் உடன் ஜோடி சேரும் ரேஷ்மா | தலைப்புக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : 'வடக்கன்' பட ரிலீஸ் தள்ளிவைப்பு | யோகி பாபு நடிக்கும் 'வானவன்' | மலையாளத்தில் ரீமேக் ஆகும் 'ஆதார்' |
சமீபகாலமாக மொபைலுக்கு வரும் அழைப்புகளில் நாம் ஓடிபி எண்ணை பகிர்ந்தால் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோய்விடும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓடிபி எண்ணையே பகிராமல் தனது குடும்பத்தைச் சார்ந்த சிலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருப்பதாக பாடகி சின்மயி ஒரு பதிவு போட்டுள்ளார். மேலும், தொலைபேசிக்கு ஒரு லிங்க் வருவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்தால் நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் காணாமல் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது போன்ற பண மோசடி வயதானவர்களை குறி வைத்தே நடப்பதாக தெரிவித்துள்ள சின்மயி, இந்த மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசில் தங்களது தரப்பினர் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .