விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். நிகழ் காலம் மற்றும் பீரியட் படமாகவும் உருவாகிறது.
சூர்யா 10க்கும் மேற்பட்ட வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். வரும் மார்ச் 03-ம் தேதி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது இந்த படத்தை 2024 பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்கபட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறுகிறார்கள்.