விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விருமன் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இதையடுத்து ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி .பிரகாஷ், இந்த படத்தின் கம்போசிங் பணிகள் துவங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படம் இதுவரை கார்த்தி நடித்த படங்களை விட கூடுதல் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.