நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் அதிக பிரபலமடைந்த ஒரே நபர் நடிகை ஓவியா தான். சினிமாவில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவரை ரசிகர்கள் நெஞ்சில் வைத்து கொண்டாடும் ராணியாக மாற்றியது. சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள ஓவியா, 'பூமர் அங்கிள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஓவியா, சேலையில் மெலுகு சிலை போல் அழகாக இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து அவரது ஆர்மியின் உறுப்பினர்கள் 'மெழுகு டாலு நீ, அழகு ஸ்கூலு நீ' என பாட ஆரம்பித்துவிட்டனர்.