ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ‛விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்துள்ளார் நடிகர் சூரி. அன்னையர் தினமான இன்று, தனது தாயின் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சூரி, அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‛ஆறு புள்ள பெத்து ஆறு பொறப்பு எடுத்து இந்த நொடி வரைக்கும் எங்களுக்காகவே வாழும் எங்க ஆத்தா மு.சேங்கை அரசி; இன்னும் எத்தனை பொறப்பு எடுத்தாலும் உன் மக்களாவே நாங்க பொறக்கணும். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.