மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபத்தில் வெளியான அண்ணாத்த, ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்திருக்கிறார், பிரகாஷ்ராஜ். ஐதராபத்தில் தற்போது குடும்பத்துடன் வசிக்கும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் தொண்டையில் இன்பெக்சன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஒரு வாரம் வரை அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது : ‛‛டாக்டர்கள் முழு பரிசோதனை செய்தனர். நான் நன்றாக இருக்கிறேன். என்னுடைய குரல் வளைக்கு மட்டும் தான் ஒரு வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது . அதனால் நான் மவுன விரதம் இருக்க போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.