ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடித்த ஆடு படத்தின் இரண்டாம் பாகமாக 'ஆடு-2' வெளியாகி நூறு நாட்களை தொட்டது. இந்தப்படத்தை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் தொடர்ந்து மம்முட்டி நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'கோட்டயம் குஞ்சச்சன்' என்கிற படத்தின் இரண்டாம் பாகத்தை மம்முட்டியை வைத்தே இயக்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் மம்முட்டி இன்னும் ஒரு வருடத்திற்கு பிசியாக இருப்பார் என்பதால் அந்தப்படத்திற்கு முன்னதாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ள படத்தை இயக்க இருக்கிறாராம். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் முதன்முறையாக கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறாராம். தற்போது இந்தியில் சோயா பேக்டர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.